ஸ்ரீ நாக பூசணி அம்மாளின் வருடாந்த உற்சவம். பச்சை சாற்றும் நிகழ்வும்

162

வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தானம் வில் நெவ் சென் ஜோஸ் பிரான்ஸ் எனும் பதியில் கோவில் கொண்டு அருள் பாலித்து வரு‌ம்

ஸ்ரீ நாக பூசணி அம்மாளின் வருடாந்த உற்சவம் நடைபெற்று வருகிறது இன்றைய தினம்02.07.2023 ஞாயிற்ருக்கிழமை

14 நாள் தேர் திருவிழாவை முன்னிட்டு காலை முதல் விசேட அபிஷேகம் அலங்காரம் என்பன நடை பெற்று

மதியம் 12.30 மணிக்கு தேர் பவனி வெகு சிறப்பாக ஆலய வளாகத்தில் நடைபெற்றது பல நூறு மக்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசித்து அருள் பெ‌ற்று பலன் பெற்று செ‌ன்றன‌ர் மாலை 6.30 மணிக்கு பச்சை சாற்றும் நிகழ்வும் நடைபெ‌ற்றது உள்ளது
பல நூறு மக்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசித்து வணங்கி ஆசி பெற்று வெகு சிறப்பாக நடைபெற்றது
நன்றி
என்றும் அன்னையின் திருவடியில்
பொன் வரதராஜ குருக்கள்
ஆலய ஸ்தாபகர்